Fact Check : சுற்றுலா மையங்களில் வசதியின்மையால் தள்ளுவண்டியில் ஓய்வெடுக்கும் வெளிநாட்டவரா?
INTRO :இலங்கைக்கு வந்தவரின் நிலை என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் இந்த நாட்டுக்கு Trip வந்தவன் எல்லாமே பிச்சைக்காரனா மாருரானே கடவுளே “ என கடந்த வரும் ஆகஸ்ட் மாதம் […]
Continue Reading