க.பொ.த சாதாரண தர முடிவுகள் ஒக்டோபர் 5 ஆம் திகதி வெளிவருகின்றதா ?
INTRO :கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகள் இம்மாதம் 5 ஆம் திகதி (05.10.2022) வெளிவருகின்றதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): சமூகவலைத்தளங்களில் ” க.பொ.த பொதுத் தேர்வு முடிவுகள் G.C.E O/L தேர்வு முடிவுகள் இலங்கை […]
Continue Reading