சொகுசு பஸ்ஸில் மரக்குற்றிகள் கடத்தப்பட்டதாக பகிரப்படும் புகைப்படங்களின் உண்மை என்ன?
கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான சொகுசு பஸ்ஸில் மரக்குற்றிகள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் கொழும்பு -யாழ்ப்பாணம் ஏசி பஸ்ஸில் கடத்தபட்ட அறுத்த மரதுண்டுகள் என தெரிவிக்கப்பட்டு குறித்த புகைப்படங்கள் நேற்று (2025.07.21) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact […]
Continue Reading