இலங்கை பொலிஸால் கொரோனா PH தொடர்பில் அறிக்கை வெளியிட்டதா?

INTRO :இலங்கை பொலிஸாரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அல்லாத உங்களுக்கு அன்பான வேண்டுகோள் என ஒரு அறிக்கை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Pragash Balachandran என்ற பேஸ்புக் கணக்கில் “ இலங்கை பொலிஸாரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அல்லாத உங்களுக்கு […]

Continue Reading