மகாவலி ஆற்றில் வீழ்ந்த பெண்ணை பொலிஸ் அதிகாரி காப்பாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?
மகாவலி ஆற்றில் வீழ்ந்த பெண்ணை பொலிஸ் அதிகாரியொருவர் காப்பாற்றிய சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் கடுகஸ்தொட்டை பாலத்திலிருந்து பாய்ந்த பெண்ணை ஒரு போலீஸ் அதிகாரி காப்பாற்றினார். கடுகஸ்தொட்டை காவல் பணியில், கட்டுகஸ்தொட்டை பாலத்திலிருந்து ஒரு இளம் […]
Continue Reading