காஸா மக்களுக்கு சீனா வான்வழியாக உணவு வழங்கியதா?

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு சீனா வான்வழியாக தேவையான உணவுகளை வழங்கியதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இதன் உண்மை தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம்  ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினான் பாரதியார். இஸ்ரேல் ஏவுகணை […]

Continue Reading

IPL தொடரின் எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த ஆலோசிக்கப்படுகின்றதா?

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல் போட்டிகளை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கடந்த 2025.05.09 ஆம் திகதி அறிவித்தது. இதனையடுத்து இடைநிறுத்தப்பட்ட  ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What […]

Continue Reading