வேழமாலிகிதன் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி கைதாகினார் என பரவும் தகவல் உண்மையா ?
INTRO: வேழமாலிகிதன் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி கைதாகினார் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூக வலைத்தளங்களில் “ நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு மது போதையில் சென்ற சிறிதரனின் வலது கையான […]
Continue Reading