இறந்த நிலையில் கடல் பசுவொன்று மன்னாரில் கரையொதுங்கியதா?
மன்னாரில் இறந்த நிலையில் அரியவகை கடல் வாழ் உயிரினமொன்று கரையொதுங்கியுள்ளதாக தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link மன்னாரில் இன்று இறந்த நிலையில் கரையொதுங்கிய அரிய வகை கடல் வாழ் உயிரினம்.. என தெரிவிக்கப்பட்டு குறித்த உயிரத்தின் புகைப்படங்கள் நேற்று (2025.09.20) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு விதங்களில் இந்த […]
Continue Reading