மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள  உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக  சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. மேலும் இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸாண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் 3 இலட்சம் ரூபா நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியமைக்காக மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் நீர் […]

Continue Reading