குருணாகல் வயலில் மீட்கப்பட்ட சிசுவின்  தாய் வாக்குமூலம் வழங்கும் காணொளியா இது? 

குருணாகலில் வயல் வெளியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தாய் தற்போது பொலிஸாரினால் கண்டுப்பிடிககப்பட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குழந்தையை கைவிட்ட தாயின் ஒப்புதல் வாக்குமூலம் என தெரிவித்து குறித்த காணொளியானது கடந்த 2025.07.23 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இது […]

Continue Reading

குருணாகல் வயலில் கண்டெடுக்கப்பட்ட சிசு என  பகிரப்படும் மேலும் சில காணொளிகள்!

குருணாகல் பரகஹதெனிய சிங்கபுரவீதி வயல் வெளியிலிருந்து கடந்த 17 ஆம் திகதி மீட்கப்பட்ட சிசுவின் தற்போதைய நிலை என தெரிவித்த மேலும் சில காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  பரகஹதெனிய கைவிடப்பட்ட குழைந்தையின் அழகிய தோற்றம் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது நேற்று (2025.07.22) பதிவேற்றம் […]

Continue Reading