நாட்டின் வெப்பநிலை 55°C வரை அதிகரிக்கும் என கடும் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதா?

தற்போது நிலவும் வெப்பமான வானிலை என்பது நாட்டின் அநேகமான பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது. பிரதான ஊடகங்களும், நிலவும் இந்த  கடும் வெப்பம் குறித்து அதிகளவான செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், சமூக ஊடகங்களில் இது தொடர்பான பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் மக்களை தவறாக வழிநடத்தக் கூடிய தகவல் தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் உண்மைக் கண்டறியும் ஆய்வை மேற்கொண்டிருந்தது. தகவலின் விவரம் […]

Continue Reading

வெயில் காரணமாக பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்ப வேண்டாம் என இந்தியன் ஆயில் எச்சரித்ததா?

INTRO : வெயில் காரணமாக பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்ப வேண்டாம் என இந்தியன் ஆயில் எச்சரித்தது என செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “இந்தியன் ஆயில் இந்தியன் ஆயில் […]

Continue Reading