ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் A330-200 விமானத்தை  புதிதாக கொள்வனவு செய்ததா?

நட்டத்தில் இயங்கும் நிறுவனமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பார்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கடந்த 04.06.2025 ஆம் திகதி ஏர்பஸ் A330-200 எனும் விமானம் பிரான்சின் பாரிஸிலிருந்து இலங்கைக்கு வந்தடைந்தது. அதன் பின்னர் ஏர்பஸ் A330-200 தொடர்பில் சமூகத்தில் பெரிதும் பேசப்பட்டது. அந்தவகையி ஸ்ரீ லங்கன் விமான சேவை அந்த ஏர்பஸை புதிதாகக் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்பட்ட பல தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading