கிண்ணியா படகு விபத்து என பகிரப்பட்ட புகைப்படம் உண்மையானதா?
INTRO :திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு விபத்து என சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு கவிழ்ந்து […]
Continue Reading