18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100,000 நிதியுதவியா..?
INTRO: தற்போதைய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிதியுதவி அளித்து வருவதாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபருக்கும் 100,000 ரூபாய் அரசாங்க உதவியைப் பெற இப்போதே பதிவு செய்ய வேண்டும் என்று சமூக […]
Continue Reading