நாசா அண்டார்டிகாவில் நடத்திய ஆய்வில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் கிடைத்ததா?

நாசா நிறுவனத்தின் விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் நடத்திய ஒரு ஆய்வில் திருவள்ளுவர் தனது கைப்பட எழுதிய திருக்குறள் பக்கம் ஒன்று கிடைத்துள்ளது என ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்படுவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  RadioTamizha FM என்ற பேஸ்புக் பக்கத்தில் ” அமெரிக்காவின் புகழ் பெற்ற நாசா நிறுவனத்தின் விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் நடத்திய ஒரு ஆய்வில் திருவள்ளுவர் தனது […]

Continue Reading