மரத்தை வெட்டினால் இரத்தம் வருகிறதா?

ஏமன் நாட்டில் உள்ள மரம், ஆதாமின் மகன் ஆபேல் கொல்லப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது, வெட்டினால் இரத்தம் வடிகின்றது என்று காணொளி ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த வீடியோ தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link பரபரப்பு நீயூஸ் என்ற பேஸ்புக் கணக்கில் “ஏமன் நாட்டில் உள்ள மரம், ஆதாமின் மகன் ஆபேல் கொல்லப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது, வெட்டினால் இரத்தம் வடிகின்றது, […]

Continue Reading