நாட்டிற்காக இத்தாலி ஜனாதிபதி கண்ணீர் விட்டு அழுதாரா?
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டினை நினைத்து இத்தாலி ஜனாதிபதி கண்ணீர் விட்டு அழுதார் என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Newlankanews என்ற பேஸ்புக் கணக்கில் ” நாட்டிற்காக அழுத முதல் ஜனாதிபதி…! கண்கலங்க வைத்த செய்தி..! அழுகிற இத்தாலியின் ஜனாதிபதியைப் பாருங்கள்.” என்று இம்மாதம் 23 ஆம் […]
Continue Reading