பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை 5 பாதிரியார்கள் கூட்டு பலாத்காரமா?

பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை ஐந்து பாதிரியார்கள் கூட்டு பலாத்காரம் செய்தார்கள் என ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Ruthram FM என்ற பேஸ்புக் பக்கத்தில்  ”சர்சுக்கு பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை, 5 பங்குத் தந்தைகள், மிரட்டி கூட்டாக கற்பழித்த விடயம் கேரளாவையே நடு நடுங்க வைத்துள்ளது. திருவனந்த […]

Continue Reading