பாகிஸ்தானில் மதக்கலவரம் என்று வெளியான புகைப்படங்கள் உண்மையா?

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கொட்கி நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றிய  சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அதிபர் மத நிந்தனையில் ஈடுபட்டதாக அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் முறைப்பாடு செய்ததையடுத்து அந்தப் பிராந்தியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.09.2019) பாரிய மதக் கலவரம் இடம்பெற்றுள்ளது. தகவலின் விவரம்: Virakesari | Archived Link Virakesari என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த செவ்வாய் கிழமை (17.09.2019) ”பாகிஸ்தானில் மதக்கலவரம்” என்ற பதிப்போடு ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. குறித்த பதிவில் […]

Continue Reading