ராவணா 1 இனால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உண்மையானதா..?

இலங்கையினை சேர்ந்த பரிசோதனை இன்ஜீனியர்கள் இருவரினால் உருவாக்கப்பட்ட ”ராவணா 1” என்ற விண்கலமானது, கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வட்டப்பாதைக்கு அனுப்பப்ட்ட குறித்த விண்கலமானது கடந்த ஜுலை மாதம் 17 ஆம் திகதி புவியிலிருந்து 400 கிலோ மீற்றர் தூரத்தில் அமையப்பட்டது. விண்வெளியிலிருந்து ராவணா 1 என்ற விண்கலத்தினால் எடுக்கப்பட்ட முதலாவது புகைப்படம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வெளியானது.ராவணா 1 இனால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இலங்கை புகைப்படங்கள் […]

Continue Reading