முடக்குவாத நோயாளிகளை சில மணிநேரங்களுக்குள் குணப்படுத்த முடியுமா?
மும்பையில் உள்ள மருத்துவமனையொன்றி முடக்குவாத நோயாளிகளை சில மணிநேரங்களுக்குள் ஒரு தானியங்கி இயந்திரத்தின் மூலம் குணமடையச் செய்வதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று தற்போது சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் மும்பையின் பரேலில் உள்ள KEM மருத்துவமனை, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை […]
Continue Reading