“சுமந்திரனுக்கு 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டது ” என்ற செய்தியின் உண்மைத் தன்மை என்ன?

INTRO:   தேர்தல் காலப்பகுதியில் தவறான தகவல்கள் பிரச்சார நோக்கில் பரப்பப்படுகின்றன.  யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகையான உதயன் பத்திரிகையின் வெளியீட்டை ஒத்த வடிவமைப்புடன்   ” போர்க்குற்ற விசாரணையில் மகிந்தவைக் காப்பாற்றுவதற்காக , சுமந்திரனுக்கு  120 கோடி வழங்கப்பட்டது  ” எனும் செய்தி வெளியிடப்பட்டு,  சமூக வலைத்தளங்களில்  பகிரப்படுகிறது. இந்த செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பான தேடலில் fact crescendo நிறுவனம் ஈடுபட்டது. முடிவில், இச்செய்தி போலியானது என்று உறுதிப்படுத்தப்பட்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading