டட்யானா கையில் ஏந்தியுள்ள குழந்தை யாருடையது?

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் – ரோஹித்த மற்றும் டட்யானா தம்பதியினருக்கு கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.10.2019) காலை ஆண் குழந்தை பிறந்தது. இதன்போது, டட்யானா கையில் குழந்தையினை ஏந்தியவாறு ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Sivarajah Ramasamy என்ற பேஸ்புக் கணக்கில் “எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் […]

Continue Reading

உண்மையிலேயே இது தான் சுஜித்தா?

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஆனால் மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன. குறித்த சம்பவத்தின் போது ஆள்துளை கிணற்றில் சிக்கிய சுஜித்தின் பழைய காணொளி மற்றும் புகைப்படங்கள் என ஒரு குழந்தையின் புகைப்படம் மற்றும் காணொளிகள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | […]

Continue Reading

இஸ்லாத்தை தழுவினாரா ஷிராந்தி ராஜபக்ச?

முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச அவர்களின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச இஸ்லாம் மதத்தினை தழுவியதாக பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Hussain Jasmeen என்ற பேஸ்புக் பக்கத்தில் “இன்று வெள்ளிக் கிழமை நல்ல நாள் என்பதால் இஸ்லாத்தை தழுவினார்.. முன்னாள் ஜனாதிபதி #மஹிந்த #ராஜபக்ச வின் மனைவி #சிறாந்தி #ராஜபக்ச !! “அல்ஹம்துலில்லாஹ”” என்று கடந்த வெள்ளிக்கிழமை […]

Continue Reading