வற்றாப்பளை கண்ணகி அம்மன்; ஆலய குருக்களின் கனவில் கூறியது உண்மையா?

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் குருக்களின் கனவில் கூறியதாக ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ஈழத்து குயில் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #வற்றாப்பளை_கண்ணகி_அம்மாவின்_புதுமை ஆலய குருக்களின் கனவில் சென்று கூறிய புதுமை 🙏கோதுமைமா🙏அரிசிமா🙏மஞ்சள்மா🙏போன்றவற்றினை(தூய்மையான நீரினை)இட்டு இறுக குழைத்து 🙏சிட்டி போன்ற வடிவத்தில் அமைத்து 🙏வீட்டின் முற்பகுதியில் அவ்வாறு அமைக்கப்பட்ட சிட்டி […]

Continue Reading

முல்லைத்தீவில் கரையொதுங்கிய புள்ளிச்சுறா இதுவா?

இலங்கையின் முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய புள்ளி சுறாவை குறித்த பகுதி மீனவர்கள் பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளதாக கடந்த மாதம் 4 ஆம் திகதி (04.09.2019) இணையத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த செய்தியில் பகிரப்பட்ட புள்ளி சுறாவின் புகைப்படம் தொடர்பில் உண்மைதன்மையினை கண்டறியும் முயற்சியில் எம் குழு இறங்கியது. தகவலின் விவரம்: Facebook Link | Archived Link செட்டிகுளம் என்ற பேஸ்புக் பக்கத்தில் “முல்லைத்தீவு கடற்கரயில் கரையொதுங்கிய புள்ளிச்சுறா; மீனவர்கள் செயல் பாராட்டப்படவேண்டியது !” என்று […]

Continue Reading