A9 வீதி சாவகச்சேரியில் மகிழ்ச்சியாக இருக்கும் மான்களா?

ஏ9 வீதி சாவகச்சேரியில் மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கியதால் மகிழ்ச்சியாக இருக்கும் மான்கள் என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Mathutangan Lingam என்ற பேஸ்புக் கணக்கில் ” மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கியதால் மகிழ்ச்சியாக இருக்கும் மான்கள்..😍 இடம்-A9 வீதி சாவகச்சேரி” என்று இம்மாதம் 22 ஆம் திகதி (22.03.2020) […]

Continue Reading