அம்பலன்கொடை தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாஸவுக் கூடிய மக்களா இது?
இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் மிக முக்கியமான ஜனாதிபதி தேர்தல் வருகின்ற 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவினால் காலி மாவட்டத்தில் அம்பலன்கொடை தேர்தல் தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் தொகையினர் என சில புகைப்படங்கள் பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது. இது தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் எமது ஆய்வினை மேற்கொள்ள திட்டமிட்டோம். தகவலின் விவரம்: Facebook […]
Continue Reading