200 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் அபூர்வ ஜோதி?

INTRO :200 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் அபூர்வ ஜோதி என ஒரு புகைப்படம் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link நல்லூர் கந்தன் தரிசனம்  என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இந்த   கோயில் 200 வருடங்களுக்கு  ஒரு […]

Continue Reading