காலிமுகத்திடல் கூட்டத்திற்காக வந்தவரை கோட்டபாய தரப்பினர் தாக்கினரா..?

இலங்கையில் தற்போது ஜனாதிபதி தேர்தலில் நிமிர்த்தமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் முதலாவது கூட்டம் காலி முகத்திடலில் கடந்த 10 ஆம் திகதி (10.10.2019) அன்று நடைப்பெற்றது. குறித்த கூட்டத்திற்கு வந்த ஒரு நபரை தாக்கியதாக சில புகைப்படங்கள் பேஸ்புக் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இது குறித்தான உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  […]

Continue Reading

பௌத்த புனித சின்னத்தை அவமதித்த அரபு கல்லூரி மாணவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனையா?

பௌத்த புனித சின்னத்தை அவமதித்த அரபு கல்லூரி மாணவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும் என வீரகேசரி இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தாக ஒரு ஸ்கிரின் ஷாட் (screenshot) ஒன்று பேஸ்புக் தளத்தில் பரப்பப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Rizal Max என்ற பேஸ்புக் கணக்கில் “பௌத்த புனித சின்னத்தை அவமதித்த அரபு கல்லூரி மாணவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க […]

Continue Reading