ராஜராஜ சோழன் தனது மனைவிக்காக கட்டிய கிணறா இது?

குஜராத் மாநிலத்தில் உள்ள பதான் படிக்கிணற்றை ராஜராஜ சோழன் தன்னுடைய மனைவிக்குக் கட்டிக்கொடுத்தான், என்று ஒரு பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link யாழ் தீவகம்  என்ற பேஸ்புக் கணக்கில் ”ராஜராஜ சோழன் தனது மனைவிக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான அரண்மனை.. எத்தனை பேருக்கு தெரியும்? தமிழன் திறமைக்கு இதுவே சான்று தாஜ்மஹால் […]

Continue Reading