கடந்த உள்ளூராட்சி தேர்தல் வாக்குகளின் எண்ணிக்கை சரியா?

இலங்கையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  இந்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று (09.10.2019) இலங்கை சுகந்திர கட்சியும் இணைந்தது. தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Niyas Shifat என்ற பேஸ்புக் கணக்கில் “கை ; மொட்டு இணைந்துள்ளது கடந்த உள்ளுராட்சி தேர்தல் வாக்குளின் கருத்துக்கணீப்பின் படி இலகுவான வெற்றியை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபாய ராஜபக்ச பெறுவார்.-அரசியல் விமர்சகர் ஜோன் பிரீஸ்- ” என்று இன்று (09.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் […]

Continue Reading

ஐ.தே.க வுடன் இணைந்தாரா சுசந்த புஞ்சிநிலமே..?

இலங்கையில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டதன் அடுத்து சில கட்சி தாவுதல்கள் இடம்பெற்று வருகின்றனர்.  அதில்,இலங்கை சுகந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சுசந்த புஞ்சிநிலமே ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு அளிப்பதாக பேஸ்புக் சமூகவலைத்தளத்தின் ஊடாக செய்திகள் பரவி வருவது தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link […]

Continue Reading