கொரோனா வைரஸ்; வெது வெதுப்பான நீர் மற்றும் உப்பு உபயோகிக்கலாமா?

கொரோனா வைரஸ் தொடர்பாக பல வதந்திகள் பரவி வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நுரையீரலை அடைவதற்கு முன் இருமல் மற்றும் தொண்டை வலி ஏற்படத் தொடங்குகிறார். அவர் தண்ணீரை அதிகம் குடித்து, வெதுவெதுப்பான நீர் & உப்பு அல்லது வினிகருடன் கலக்கினால் வைரஸ் நீங்கும் என தெரிவித்து சில தகவல்கள் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link […]

Continue Reading