ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்த அதியமானின் கோயில் இப்போது கிறிஸ்தவ ஆலயமா?

INTRO :ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்த அதியமானின் கோயில் இப்போது சரச் ஆகி மாற்றப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  Kavin Murugaesh  என்ற பேஸ்புக் கணக்கில் ” இந்து சமய அறநிலையத்துறை தூங்குகிறதா […]

Continue Reading