ஒவ்வொரு குடிமகனுக்கும் 100,000 ரூபா வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் போலியானது!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களை பயன்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் Rs. 100,000 வழங்கப்படும். 2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும். தயவுசெய்து […]
Continue Reading
