சுபாஷ்கரனுக்கு செந்தமான சுவர்ணவாஹினியை ரேனோ சில்வா வாங்கப் போகிறாரா?

UPDATE: அல்லிராஜா சுபாஷகரனுக்கு சொந்தமான ஒருவன் பத்திரிகையின் அனைத்து செயற்பாடுகளையும் கடந்த 30 ஆம் திகதியுடன் முழுமையாக நிறைவு செய்வதாக அதன் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒருவன் பத்திரிகையின் ஊழியர் ஒருவர் எமக்கு தெரிவித்தார். மேலும் 30 திகதி வரை ஒருவன் பத்திரிகையின் இணையபதிப்பு வெளிவந்ததாகவும் அன்றைய தினமே ஊழியர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஒருவன் பத்திரிகையானது அல்லிராஜா சுபாஷ்கரனுக்கு சொந்தமான மற்றுமொரு நிறுவனமான South Eye Private Limited இன் கீழ் செயற்பட்டாலும் […]

Continue Reading