இமயமலையில் 4 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் நாரிலதா பூ- உண்மையா?

INTRO :இமயமலையில் 4 வருடத்துக்கு ஒரு முறை பெண் போலவே பூக்கின்ற நாரிலதா மலர் என சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” 4 வருசத்துக்கு ஒருமுறை பெண் போலவே […]

Continue Reading

இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலரா இது?

INTRO :இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் பூ என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Thoduwanam – தொடுவானம் என்ற பேஸ்புக் கணக்கில் “ இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு […]

Continue Reading