இறைச்சிக்காக ஏழு நாய்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் கதை உண்மையா?

சமூக ஊடகங்களில் உணர்வுபூர்வமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் பதிவுகள் பல சந்தர்ப்பங்களில் பயனர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒரு புகைப்படம் அல்லது காணொளியை மையமாகக் கொண்டு இத்தகைய பதிவுகள் பரவுகின்றன. ஆனால் அவை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களா என்பதை பலரும் கவனிக்காமல் இருக்கின்றனர். அவ்வாறு இறைச்சிக்காக கடத்தப்பட்ட ஏழு நாய்கள் உரிமையாளர்களை தேடிச்சென்றதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்ட காணொளி தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் மேற்கொண்ட  உண்மை கண்டறியும் ஆய்வு பின்வருமாறு. தகவலின் […]

Continue Reading