மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் ஏன் மேக்கப் போடவில்லை; பரவும் கதை உண்மையா?

INTRO :கலெக்டர் ராணி சோயாமோய் தொடர்பாக கதையொன்று சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை…? மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி.  ராணி சோயாமோய், கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார். கைக்கடிகாரத்தைத் […]

Continue Reading