யாழ் பூநகரி கிராம சேவகர் தகாத உறவு; பரவும் புகைப்படம் உண்மையா ?

INTRO :யாழ்.பூநகரியில் கிராம சேவகர் ஒருவர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுடன் தகாத உறவினை மேற்கொண்டு வந்தநிலையில் மக்களுக்கு கையும் களவுமாக சிக்கிய நிலையில் நிர்வாணமாக ஓட்டம் பிடித்துள்ளதாகவும், குறித்த பெண் மக்களிடம் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டு ஓர் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link […]

Continue Reading