உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை யுனெஸ்கோ அமைப்பு  அறிவித்ததா? 

INTRO:  உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை யுனெஸ்கோ அமைப்பு அறிவித்ததாக  சமூகவலைத்தளங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ ஐ. நா. வின் பாரம்பரிய மற்றும் தொல் பொருள் துறை […]

Continue Reading

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர் குறித்து பரவும் பதிவுகளின் உண்மை என்ன?

கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் நேற்று (2025.02.19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை மேற்கொள்ளும் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்ஜீவ கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினாரால் நேற்று மாலை சந்தேகநபர்  கைது செய்யப்பட்டதனை அடுத்து அது தொடர்பில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.  எனவே அது தொடர்பில் தெளிவுபடுத்தலை வழங்கும் நோக்கில்  ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading