சொக்லட் திருடியமைக்காக தாயொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவத்தில் ஊடகங்கள் வெளியிட தவறியவை!
சில ஊடகங்கள் சம்பவங்களின் பின்னணியை சரியாக ஆராயாமல் வெளியிடும் தகவல்கள் சமூக ஊடகங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு இரண்டு சொக்லட்களை திருடியதற்காக தாயொருவரும் அவரின் இரண்டரை மாதக் குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட செய்தியை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு அனுதாபப் பதிவுகள் பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது. எனவே அதன் உண்மைத் தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link இரண்டு சொக்லட் […]
Continue Reading