பாராளுமன்ற அங்குத்துவத்தை இழந்த மூத்த தமிழ் உறுப்பினர்கள் மற்றும் அங்கத்துவம் பெற்ற புதிய தமிழ் உறுப்பினர்கள்

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மூத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்துள்ளனர். அந்த வகையில் எம்.ஏ.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன்,சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் மக்களால் நிராகரிக்கப்பட்டு மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரதானமாக வடக்கு மற்றும் கிழக்கில் பலம்பொருந்திய உறுப்பினர்களாக இருந்த பலர் இன்று பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்துள்ளனர். எம்.ஏ.சுமந்திரன் இவர் 2020 ஆம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் ஊடாக […]

Continue Reading