பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்படுவது தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்களா இவை?

பாடசாலைகளில்  மாணவர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டால் அது தொடர்பில் கல்வி அமைச்சரான பிரதமரிடன் அறிவிக்க முடியும் என தெரிவித்து இரு தொலைபேசி இலக்கங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் பாடசாலைகளில் சட்டவிரோதமாக மாணவர்களிடம் பணம் வசூலிப்பது சம்பந்தமாக முறைப்பாடு செய்தால் கல்வி […]

Continue Reading

பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்தாரா?

புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றதன் பின்னர் புதிதாக பதிவியேற்ற சபாநாயகர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் கல்வித் தகைமை தொடர்பில் சமூகத்தில் பலவிதமான சர்ச்சைகள் எழுந்தவண்ணமே உள்ளன. அதன் பின்னணியில் சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித்தகைமை தொடர்பில் எழுந்த பிரச்சினையின் பின்னர் அவர் தனது சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவைகையில் தற்போது பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கலாதிநிதி பட்டம் தொடர்பில் தற்போது பாரிய கேள்விகள் எழும்பியுள்ள நிலையில் அது குறித்த உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் […]

Continue Reading

‘ரணில் ஜனாதிபதியானால் நானே பிரதமர்’ என்று ரவி கருணாநாயக்க தெரிவித்தாரா?

INTRO :ரணில் ஜனாதிபதியானால் நானே பிரதமர் என ரவி கருணாநாயக்க தெரிவித்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ ரணில் ஜனாதிபதியானால் நானே பிரதமர் ரவி கருணாநாயக்க. எப்பிடி வசதி […]

Continue Reading

மஹிந்த ராஜபக்ஷ தி இந்து செய்தியாளருக்கு பணம் வழங்கி செய்தி  வெளியிட்டதாக NDTV வெளியிட்ட செய்தி உண்மையா?

INTRO :இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தி இந்து பத்திரிக்கையின் செய்தியாளருக்கு பணம் கொடுத்து விடுதலை புலிகள் மீண்டும் இலங்கையினை தாக்க உள்ளதாக தி இந்து இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டதாக NDTV இணையத்தில் வெளியான செய்தி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் […]

Continue Reading

இந்திய பிரதமர் மோடியை நம்பும் இந்தியர்களை வணங்குகிறேன் என மஹிந்த தெரிவித்தாரா ?

INTRO :இந்திய பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள இந்தியர்களை வணங்குகிறேன் என இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” […]

Continue Reading

ராஜபக்ஷ குடும்பம் ஹெலிகாப்டரில் தப்பியோடிய காட்சியா இது?

INTRO :ராஜபக்ஷ குடும்பம் ஹெலிகாப்டரில் தப்பியோடிய காட்சி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ராஜபக்ச குடும்பம் தப்பி ஓட்டம் ராஜபக்ச குடும்பம் கொழும்பு-05 திம்பிரிகஸ்யாக போலீஸ் மைதானத்தில் […]

Continue Reading

பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயார்– சஜித்; உண்மை என்ன?

INTRO :சஜித் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார் என ஒரு செய்தி சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” யாராவது கேட்டீங்களாப்பா ? எந்த நாட்டு மக்களா இருக்கும் ? 🧐  மொழிபெயர்ப்பு – […]

Continue Reading