இணையதளம் ஊடாக மதுபான விற்பனைக்கு அனுமதியா?
INTRO :இமயமலையில் இணையதளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Sooriyan FM என்ற பேஸ்புக் கணக்கில் “ Breaking News: இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய […]
Continue Reading