சனாதிபதித் தேர்தல் 2024 உடல் வலிமையிழப்பிற்குட்பட்டவர்களால் விசேட போக்குவரத்து வசதிகளைக் கோரல்

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சட்டத்தின் 82 (4) (ஈ) ஆம் பிரிவின் பிரகாரம், உடல் வலிமையிழப்பிற்குட்பட்ட எவரேனுமொருவர் கால்நடையாகவோ, இலங்கை பொதுப் போக்குவரத்து சாதனமொன்றிலோ தமது வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்வதற்கு முடியாதவராக இருப்பின், குறித்த வாக்களிப்பு நிலையத்திற்குப் போய்வருவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக தங்களது பிரதேசத்திற்குரிய மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரிடம் தானாகவோ அல்லது தனது சார்பாக மற்றொருவரோ, குறித்த நபர் வேட்பாளர், தேர்தல் முகவர், அதிகாரம் பெற்ற முகவர், பிரதேச […]

Continue Reading

வலிமையிழப்பொன்றிற்கு இலக்காகிய வாக்காளரொருவருக்கு வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை அடையாளமிட்டுக் கொள்வதற்கு உதவியாளர் ஒருவரை உடனழைத்துச் செல்வதற்குத் தேவையான சட்ட விதிகளை ஏற்பாடு செய்தல்.

2011 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் மூலம் திருத்தியமைக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டின் இன் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 38(2) ஆம் உப பிரிவிற்கமைய எதிர்வரும் தேர்தல்களின் போது முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ கட்புலப் பாதிப்பொன்றிற்கு அல்லது வேறேதேனும் உடல் ரீதியான வலிமையிழப்பொன்றிற்கு இலக்கான வாக்காளர் ஒருவருக்கு வாக்களிப்பு நிலையத்தில் வைத்து வாக்குச் சீட்டினை அடையாளமிட்டுக் கொள்வதற்காக உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்லத்தக்கவாறான சட்ட விதிகள் […]

Continue Reading

இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை சரியாக இடுவது எப்படி?

நாளுக்கு நாள் சூடுபிடிக்கும் 2024 ஜனாதிபதித் தேர்தல், இலங்கை வரலாற்றில் 39 வேட்பாளர்களுடன் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக மாறியுள்ளது.  இந்த ஆண்டு தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கும் பல விமர்சகர்கள், தேர்தலில் பல முக்கிய வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டியை காண முடியும் என சுட்டிக்காட்டுகின்றனர். அதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளில் அரைவாசி அதாவது  50% வாக்குகளை எந்த ஒரு வேட்பாளரும் பெறுவது கடினம் என பலர் ஊகிக்கின்றனர். கிக்கின்றனர் கூட […]

Continue Reading

இரண்டாவது விருப்பு வாக்கை எப்படி எண்ணுவது?

இரண்டாவது விருப்பு  வாக்கு எண்ணிக்கை குறித்து முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு விளக்கமளித்துள்ளார். எந்த வேட்பாளரும்  ( அளிக்கப்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளில்) 50 சதவீதம் வாக்குகளை பெறவில்லை என்றால், இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும். இது கீழே குறிப்பிடப்பட்டுள்ள உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் போது, ​​வாக்காளர்கள் 1, 2, 3 ஆகிய எண்களைப் பயன்படுத்தி வேட்பாளர்களுக்கு அவர்களின் விருப்பு வாக்குகளை அளிக்கலாம்.  தமது வாக்குகளை செலுத்தும் போது வாக்காளர் ஒருவருக்கு […]

Continue Reading