மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு நடத்தப்படுகிறதா?

கடந்த நாட்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை மேற்கொள்ளும் குழுவைச் சேர்ந்தவர்கள் கொலைசெய்யப்பட்டதனைத் தொடர்ந்து தற்போது முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொணடது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு  குறித்து மேலும் […]

Continue Reading

மஹிந்த ராஜபக்ஷ தி இந்து செய்தியாளருக்கு பணம் வழங்கி செய்தி  வெளியிட்டதாக NDTV வெளியிட்ட செய்தி உண்மையா?

INTRO :இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தி இந்து பத்திரிக்கையின் செய்தியாளருக்கு பணம் கொடுத்து விடுதலை புலிகள் மீண்டும் இலங்கையினை தாக்க உள்ளதாக தி இந்து இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டதாக NDTV இணையத்தில் வெளியான செய்தி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் […]

Continue Reading

இந்திய பிரதமர் மோடியை நம்பும் இந்தியர்களை வணங்குகிறேன் என மஹிந்த தெரிவித்தாரா ?

INTRO :இந்திய பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள இந்தியர்களை வணங்குகிறேன் என இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” […]

Continue Reading

ராஜபக்ஷ குடும்பம் ஹெலிகாப்டரில் தப்பியோடிய காட்சியா இது?

INTRO :ராஜபக்ஷ குடும்பம் ஹெலிகாப்டரில் தப்பியோடிய காட்சி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ராஜபக்ச குடும்பம் தப்பி ஓட்டம் ராஜபக்ச குடும்பம் கொழும்பு-05 திம்பிரிகஸ்யாக போலீஸ் மைதானத்தில் […]

Continue Reading

திருகோணமலை துறைமுகம் மக்களால் முற்றுகையா?

INTRO :திருகோணமலை துறைமுகம் மக்களால் முற்றுகை செய்யப்பட்டுள்ளதாக  புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” திருகோணமலை துறைமுகம் மக்களலால் முற்றுகை. “ என இம் மாதம் 10 […]

Continue Reading

சீன பிரதிநிதியிடம் இலங்கை புகைப்படத்தினை கையளித்தாரா மஹிந்த?

INTRO :இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன பிரதிநிதியிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் வரைப்படத்தினை வழங்கியவாறு உள்ள புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இது போலியான புகைப்படம் என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Carrim Thasim என்ற பேஸ்புக் கணக்கில்  ” மனதில் தோன்றியதை, எழுதுகின்றேன் […]

Continue Reading