வட மாகாணத்தில் எலிக்காய்ச்சலால்  7 பேர் உயிரிழந்தமை தொடர்பான தெளிவுப்படுத்தல்

கடந்த நாட்களில் காலநிலை மாற்றங்களினால் நாட்டில் கடும் காற்றுடனான மழை, வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்பட்டன இதன் பின்னணில் பல்வேறு தொற்றுநோய்களும் பரவ ஆரம்பித்துள்ளன. அந்தவகையில் தற்போது நாட்டி எலிக்காய்ச்சல் (Leptospirosis)  தீவிரமாக பரவி வருவதாகவும் இதனால் யாழ்ப்பானத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் சமூக ஊடகங்களிலும் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்து. Facebook Link  | Archived Link மேலும் இது தொடர்பான பல செய்திகள் பிரதான […]

Continue Reading