Archives

“முழு நாடும் அனர்த்த நிலையில் கடினம் என்றால் எம்மிடம் நாட்டை கொடுங்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தாரா?

சில நேரங்களில் பிரதான ஊடகங்களில் வெளியாகும் செய்திகளினால் மக்கள் தவறாக வழிநடத்தப்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுவதனை எம்மால் பாரக்க முடிகின்றது. அந்த வகையில் தற்போது நாட்டில் இயற்கையின் போரத்தாண்டவத்தினால் ஏற்பட்ட அழிவுகளை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்து என ஊடகங்களில் செய்திகள் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link “முழு நாடும் அனர்த்த […]

Continue Reading

நுகேகொடை பேரணிக்கு கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்களின் புகைப்படங்களா இவை?

அரசியல் ரீதியாக நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு தவறான கண்ணோட்டத்தை வழங்கும் நோக்கில் தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவது தற்போது பொதுவான ஒரு செயலாகவே மாறிவருகின்றதனை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் தற்போது 21 ஆம் திகதி  நுகேகொடையில் எதிர்க்கட்சியினரால் நடத்தப்பட்ட பேரணிக்கு கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்கள் என தெரிவிக்கப்பட்டு சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]

Continue Reading

குளியாப்பிட்டியவில் கனமழையால்  நீர் பெருக்கெடுத்ததாக பகிரப்படும் காணொளி உண்மையா? 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களின் வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில், குளியாப்பிட்டியவில் கனமழை காரணமாக நீர் பெருக்கெடுத்து கடைத் தொகுதிக்குள் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படடு காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் குருணாகல் மாவட்டம் குளியாப்பிட்டி எனும் இடத்தில் கனமழை காரணமாக […]

Continue Reading

ஒரு குழந்தைக்கு அறிவுத்திறன் முழுமையாக தாயிடமிருந்து மாத்திரமா கிடைக்கின்றது? 

குழந்தைகளின் அறிவுத் திறன் முழுமையாகவே தாயிடம் இருந்து கிடைப்பதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook|Archived Link அம்மா புத்திசாலித்தனம்!  IQ-வில் அம்மாவின் மரபணுக்களுக்கு அதிக பங்கு ஏன்? ஒரு குழந்தையின் அறிவாற்றல் (Intelligence) அவர்களின் அம்மாவின் மரபணுக்களுடன் தான் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது!  கேம்பிரிட்ஜ் மற்றும் உல்ம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், […]

Continue Reading

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பான தெளிவுபடுத்தல்! 

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமையானது தற்போது சமூகத்தில் பெரும் பேசுபொருளாகவே மாறியுள்ளது. அந்தவகையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டாலும் சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றமையையும் எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பான தெளிவுபடுத்ததலை வழங்குவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link இதேபோன்று பல்வேறு விதமான தகவல்களுடன் இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு […]

Continue Reading

இளங்குமரன் மற்றும் ரஜீவன் தேசிய மக்கள் சக்தியிலிருந்து விலக தீர்மானித்துள்ளனரா?

தேசிய மக்கள் சக்தியின் யாழ். பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் பௌத்த மயமாக்கலை எதிர்த்து கட்சியை விட்டு விலக முடிவெடுத்துவிட்டார்கள் என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link இந்த பதிவை அதிகம் பகிருங்கள் தமிழ் மக்களின் பூர்விக தாயக நிலங்களில் சட்ட விரோதமாக […]

Continue Reading

புற்றுநோயை முழுமையாக அழிக்கும் தன்மை கற்றாழைக்கு உள்ளதா?

புற்றுநோய் என்று கூறும் போதே அது ஒரு உயிர்கொல்லி நோய் என்பது மாத்திரமே நமது எண்ணங்களில் தோன்றும். தற்போது சில உலக நாடுகள் அந்த நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகின்ற அதேவேளை சமூக ஊடகங்கள் வழியாக புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய கைமருந்துகள் தொடர்பில் அவ்வப்போது பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது. அந்த வரிசையில் தற்போது புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் தன்மை கற்றாழைக்கு இருப்பதாகவும் அதனை பயன்படுத்தி செய்யப்படும் மருந்தின் செயன்முறைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் தகவலொன்று பகிரப்பட்டு […]

Continue Reading

வரவு – செலவுத் திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடு எவ்வளவு?

கடந்த 07 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றில் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து, இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. அதனடிப்படையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்கட்சியில் இருந்த காலத்தில் கல்விக்கு 6% ஒதுக்க வேண்டும் என போராட்டங்களை நடத்தியதாகவும் தற்போது அவர்களின் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு 1.2 % மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து […]

Continue Reading

பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு என பகிரப்படும் காணொளி உண்மையா..?

INTRO :பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“  பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு! https://adaderanatamil.lk/news/cmhxfgcyl01l6o29np14agc1i WhatsApp இல் பின்தொடர : https://rb.gy/g9g2b…“என இம் மாதம் 14 ஆம் திகதி […]

Continue Reading

3,00,000 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சுனாமியின் காணொளியா இது? 

சுனாமி அலை கரையை தாக்கும் சந்தர்ப்பத்தில் 3,00,000 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவித்து காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த சமூக ஊடகப் பதிவில் 3,00,000 அடி உயரத்தில் இருந்து சுனாமியை பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா? அது பெரிய அலை போல தெரியாது, […]

Continue Reading

சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ இயந்திரம் உண்மையா..?

INTRO :சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ இயந்திரம் என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ இயந்திரம் […]

Continue Reading

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய வரவு செலவுத் திட்டத்தில்  12,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதா?

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 12,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில்  அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சர்கள் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்காக 12,500 மில்லியன் […]

Continue Reading

இஸ்ரேலில் பாம்பு மழை என பரவும் காணொளி உண்மையா..?

INTRO : இஸ்ரேலில் பாம்பு மழை என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ இஸ்ரேல்லில் வானத்தில் இருந்து மழைகொட்டுவதுபோல் பாம்புகள் பூமிய்யில் கொட்டுகிறது ஆண்டவனுடைய கோபபார்வை🙆‍♂️😣🙏 “என கடந்த மாதம் 21 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு  […]

Continue Reading

மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட்டாரா?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் மைத்திரி இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது என தெரிவித்து பதிவொன்று இன்று (2025.11.07) பதிவிடப்பட்டுள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் பலரும் […]

Continue Reading

3I/ATLAS வால் நட்சத்திரத்தின்  காணொளியா இது? 

பூமியை நோக்கிப் பயணிக்கும் மர்மமான விண்பொருள் 3I/ATLAS என தெரவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link மர்மமான விண்பொருள் 3I/ATLAS 2025-ல் மனித இனம் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளும்! – இதுதான் பல்கேரிய கணிப்பாளர் பாபா வங்கா கொடுத்த அதிர்ச்சித் தகவல். இப்போது, மணிக்கு […]

Continue Reading

மெலிஸா புயல் ஜமைக்காவை தாக்கிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளியா இது?

மெலிஸா புயல் ஜமைக்காவை தாக்கிய போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link ஜமைக்கா நாட்டில் உருவாகிய மெலினா புயலின் தாக்கத்தால் 300 கிமீ வேகத்தில் காற்றும் 70 செமீ அளவுக்கு கனமழையும் கொட்டித்தீர்த்துக்கொண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்புள்ளாகியுள்ளார்கள், பலலட்சம் மதிப்பிலான பொருட்கள் கடும் […]

Continue Reading

சுவிட்சர்லாந்தின்  Edelweiss விமானம்  இலங்கைக்கு வந்த முதல் சந்தர்ப்பம் இதுவா?

முதல் தடவையாக சுவிட்சர்லாந்தின்  Edelweiss விமானம்  இலங்கை வந்ததாக தெரிவிக்கப்பட்ட ஊடக அறிக்கைகளை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link சுவிட்சர்லாந்திலிருந்து முதல் தடவையாக இலங்கை வந்த Edelweiss விமானம் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி 2025.10.28 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது. மேலும் பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. Fact […]

Continue Reading

“மெலிசா” புயலின் மையப்பகுதியின் காணொளியா இது?

அட்லாண்டிக் புயல்களில் மிக சக்திவாய்ந்த ஒன்றாகக் கருதப்படும் ‘மெலிசா’ புயல், ஹெய்ட்டி மற்றும் ஜமைக்காவில் கடும் சேதத்தை ஏற்படுத்தியதோடு, தற்போது கியூபாவைத் நோக்கி நகர்வதா சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மெலிசா புயலின் மையப் பகுதிக்குச் சென்று அமெரிக்க படை வீரர்களினால் எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது. எனவே அந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் […]

Continue Reading

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வணக்கம் தெரிவிக்கும் நிலந்தி கொட்டஹச்சி என பரவும் புகைப்படம் உண்மையா..?

INTRO : முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வணக்கம் தெரிவிக்கும் நிலந்தி கொட்டஹச்சி என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ 2உகண்டா பணத்துக்காக வளைகிறாரோ ,NPP கொட்டச்சி. JVP ,சாக்கு மாடுகள் பார்த்து மகிழவும். “என இம் மாதம் […]

Continue Reading

அவன்ட் கார்ட் வழக்கிலிருந்து கோட்டாபய உள்ளிட்ட பிரதிவாதிகள் எப்போது விடுதலையானார்கள்?

நாட்டின் அரசியல் சூழலில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல சம்பவங்களை தற்போது இடம்பெற்றதாக சித்தரிக்கும் பதிவுகள் சமூக ஊடகங்களில் வளம் வருகின்றன. அந்தவகையில் அவன்ட் கார்ட் வழக்கு தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில பதிவுகளை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link  நான் முன்னரே கூறியது தான். மீண்டும் கூறுகிறேன். புரிந்துகொள்ள முடிந்தால் […]

Continue Reading