Archives

அரஃபா சமவெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிர்நீத்தவர்கள் என பரவும் புகைப்படம் உண்மையா ?

Subscribe to our WhatsApp Channel INTRO : அரஃபா சமவெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிர்நீத்தவர்கள் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “அரஃபா சமவெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிர்நீத்தவர்கள் இன்னா-லில்லாஹி வ இன்னா-லில்லாஹி ராஜிஊன். அல்லாஹ் அவர்களுக்கு […]

Continue Reading

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் புகைப்படங்களா இவை?

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் மூன்றாம் கட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் என தெரிவிக்கப்பட்ட பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  குறித்த பதிவில் புதைகுழி ஒன்றினுள் ஓர் தமிழ் குடும்ப உறுப்பினர்கள்6 பேரை இருக்கையில்வைத்து கொன்றோ அரை […]

Continue Reading

சொல்லிசை கலைஞன் சங்கீத்சன் கைது தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் பரவுகின்ற தகவல் தொடர்பாக தெளிவூட்டல்

Subscribe to our WhatsApp Channel INTRO : பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனின் கைதுக்கு பின்னர்  சமூகவலைத்தளங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டு அது தொடர்பான தெளிவூட்டல் அறிக்கை. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “யாழ் நாவற்குழியில் உள்ள கோவில் ஒன்றின் […]

Continue Reading

Tracking சிப் பொருத்தப்பட்ட Keytag  மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளார்களா? 

விமான நிலையத்தினால் வெளியிடப்பட்ட அவசர எச்சரிக்கை என்ற வகையில், சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பகிரப்பட்டு வந்தது. அந்தச் செய்தியில், பொலிஸாருக்கு கிடைத்துள்ள தகவலின்படி, பொது இடங்கள், விமான நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாவிக்கொத்துக்களை (Keychains) விற்பனை செய்யும் ஒரு குற்றக் கும்பல் இயங்கி வருவதாகவும், இந்தச் சாவிக்கொத்துக்களுக்குள் உங்கள் வீட்டிற்கோ அல்லது உங்கள் வாகனம் நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கோ பின்தொடர்வதற்கு (Track) உதவக்கூடிய கண்காணிப்பு சிப் (Tracking Chip) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது அதனால் விழிப்புடன் […]

Continue Reading

கண்ணாடி போத்தலில் நீர் ஊற்றி அதை நேரடி  சூரிய ஒளியில் வைத்து குடித்தால்  உடலுக்கு தேவையான விட்டமின் D கிடைக்குமா?

மருத்துவம் மற்றும் நோய்களுக்கான வீட்டு வைத்தியங்கள் தொடர்பில் அவ்வப்போது சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிகிறது. அந்தவகையில் தற்போது விட்டமின் D குறைப்பாடு உள்ளவர்கள் கண்ணாடி போத்தலில் தண்ணீர் நிரப்பி அதனை ஒருநாள் முழுவதும் சூரிய ஒளியில் வைத்திருந்து பிறகு நாம் அந்த நீரை குடித்தால் எமது உடலுக்கு தேவையான விடட்டமின் D கிடைக்கும் என தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில்  பகிரப்பட்டிருந்தது. எனவே இதன் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

PSG அணி வெற்றியினால் பிரான்ஸ் நாட்டில் கலவரம் என பரவும் காணொளி உண்மையா ?

Subscribe to our WhatsApp Channel INTRO : பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வெற்றியினால் பிரான்ஸ் நாட்டில் கலவரம் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “பிரான்ஸ் நாட்டின் பல இடங்கள் பற்றி எரிகின்றன. கால்பந்து வன்முறை மீண்டும் கடந்த […]

Continue Reading

சிறையில் இருந்த நபருடன் 53 தடவைகள் தொலைபேசியில் உரையாடினாரா முஜிபுர் ரஹ்மான்?

Subscribe to our WhatsApp Channel INTRO : சிறையில் இருந்த நபருடன் 53 தடவைகள் தொலைபேசியில் உரையாடினாரா முஜிபுர் ரஹ்மான் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “மாட்டிகினாரு முஜிபுரு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள […]

Continue Reading

ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதி ஹஜ் கடமையின் போது தரையில் உறங்கியதாக பரவும் புகைப்படம் உண்மையா? 

Subscribe to our WhatsApp Channel INTRO : ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதி ஹஜ் கடமையின் போது தரையில் உறங்கியதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “#தற்போது தரையில் விரித்து படுத்திருப்பவர் ஐவரி கோஸ்ட் (சாஹில் அல்-ஆஜ்) நாட்டின் ஜனாதிபதி […]

Continue Reading

இறக்காமத்தில் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான சந்தேகநபர் உண்மையில் மௌலவியா?

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள இறக்காமம் பகுதியில், 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூர குற்றத்தைச் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஒரு “மௌலவி” (இஸ்லாமிய மார்க்க அறிஞர்) என ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பரவின.  ஆன்மீக வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஒருவரே இத்தகைய பாதக செயலில் ஈடுபட்டாரா என்ற அதிர்ச்சியும் ஆத்திரமும் மக்கள் மத்தியில் எழுந்த நிலையில், உண்மையில் கைது […]

Continue Reading

குடிவரவு-குடியகல்வு திணைக்களம் LTTE அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய முத்திரையை அறிமுகப்படுத்தியுள்ளதா?

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முத்திரைகளில், ஒரு முத்திரையில் புலி ஒன்றின் உருவம் இருப்பதாகவும், அது விடுதலைப் புலிகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் புகைப்படப் பதிவுகள் பகிரப்பட்டிருந்தன. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Facebook  கடவுச்சீட்டுகளில், இலங்கைக்கு வருகை தரும் போது (Arrival) புலி ஒன்றின் உருவமும் பொறிக்கப்பட்ட முத்திரை பயன்படுத்தப்பட்ட […]

Continue Reading

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க கடற்படைத் தளம் சேதம் என பரவும் காணொளி உண்மையா? 

ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஜக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளங்களுக்கு சேதம் என தெரிவிக்கப்பட்டு, காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் வளைகுடாவில் பதற்றம் தீவிரம் ஈரான் ஏவுகணை தாக்குதல் – UAEயில் அமெரிக்க கடற்படை தளங்கள் சேதம்! என […]

Continue Reading

தமிழக முதலமைச்சர் விஜய் கல்லூரியில் படித்தபோது வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டையா இது ?

Subscribe to our WhatsApp Channel INTRO : தமிழக முதலமைச்சர் விஜய் கல்லூரியில் படித்தபோது வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டை என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “அன்று “College Dropout” என்று எழுதப்பட்ட அந்த இடத்தில், இன்று வரலாறு […]

Continue Reading

பிரிகேடியர் பால்ராஜிற்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய ஆளும் கட்சி எம்.பி என பரவும் தகவல் உண்மையா ?

Subscribe to our WhatsApp Channel INTRO : பிரிகேடியர் பால்ராஜிற்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய ஆளும் கட்சி பாராளுமன்று உறுப்பினர் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரினால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினருக்கு […]

Continue Reading

2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு குறித்து விசாரிக்க அமெரிக்க FBI குழு இலங்கை வந்துள்ளதா? 

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியிருந்த 2.5 மில்லியன் டொலர் பணத்தையும், அமெரிக்க தபால் துறைக்கு செலுத்த வேண்டியிருந்த ஆறு இலட்சத்திற்கும் அதிகமான டொலர் பணத்தையும் சைபர் குற்றவாளிகள் வேறு கணக்குகளுக்கு மாற்றியமை தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, FBI முகவர்கள் குழுவொன்று ஏற்கனவே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

எதிர்காலம் நிச்சயமற்றது, அடுத்த 3 மாதங்களை கணிக்க முடியாது என மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை விடுத்தாரா?

கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற நிதிக்குழு கூட்டத்தில், நாட்டின் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையில் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்ததாக சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதன் உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  வாக்களித்த மக்களிடம் வரையறை இல்லாமல் வரிகளை அதிகரித்து கஐானாவை நிரப்பி விட்டோம் என எகத்தாளம் இட்ட அநுர அரசு மக்களின் வாழ்வாதார […]

Continue Reading

மஹிந்த, நாமலுடன் சீமான் வாகனத்தில் பயணித்ததாக பகிரப்படும் படம் உண்மையா?

தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது சர்வதேசளவில் பேசப்படும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது. அதேபோன்று தமிழக அரசியலில் சூழலில் இலங்கையின் தாக்கம் பல சந்தர்ப்பங்களில் பெரிதாக பார்க்கப்படும் ஒன்றாகவும் அமையும். அதற்கு காரணம் இலங்கையின் தமிழர் பிரச்சினைகள் தமிழக அரசியலில் எப்போதும் பேசுபொருளாக இருந்துள்ளது. அதில் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி பெரும் பங்கை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த சூழலில் தற்போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ மற்றும் அவரின் புதல்வரும் பாராளுமன்ற […]

Continue Reading

சீன ஜனாதிபதி முன் ட்ரம்ப் தலை குனிவதாக பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

சமீபத்தில் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் கைகுலுக்கிய போது, ஷி ஜின்பிங்கிற்கு முன்னால் ட்ரம்ப் தனது தலையைக் குனிந்து வணங்குவது போன்ற புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link […]

Continue Reading

முதலமைச்சராக விஜய் பொறுபேற்றதன் பின்னர் 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் எரிக்கப்பட்டதா ?

Subscribe to our WhatsApp Channel INTRO : முதலமைச்சராக விஜய் பொறுபேற்றதன் பின்னர் 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் எரிக்கப்பட்டதாக  தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “முதல் நாளில் முதல் அமைச்சர் ஆணைக்கு இணங்க 1 கோடி மதிப்புள்ள […]

Continue Reading

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: புதிய ஆட்சி மாற்றமும் பரப்பப்பட்ட போலிச் செய்திகளும் – ஓர் ஆய்வு

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது — கடந்த அறுபது ஆண்டுகால திமுக – அதிமுக ஆகிய இருமுனை அரசியல் ஆட்சி அதிகாரத்தைத் தாண்டி நிகழ்ந்த முதல் ஆட்சி மாற்றம் இதுவாகும். ஆனால், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் சமூகங்களுக்கு, இந்த தேர்தல் தமிழ்நாட்டின் அரசியல் பரபரப்பையும் தாண்டிய ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தமிழ்நாடும் இலங்கையும் தங்களுக்குள் ஆழமான டிஜிட்டல் தகவல் கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. தமிழ்நாட்டின் 7.7 […]

Continue Reading

மோடி ஆட்சி அமைந்ததும் பள்ளியில் தொழுகை நடத்தி கொண்டு இருக்கும் போது இசை வாத்தியங்கள் வாசித்தனரா ?

INTRO :தேர்தல் முடிவுக்கு பின் மோடி ஆட்சி அமைந்ததும் பள்ளிவாசலில் தொழுகை நடத்தி கொண்டு இருக்கும் போது அதனை குழப்பும் விதமாக இசை வாத்தியங்கள் வாசிக்கப்பட்டதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “#மேற்கு வங்கத்தில் மோடி அரசின் RSS இந்து பரிவார் […]

Continue Reading