மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட்டாரா?
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் மைத்திரி இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது என தெரிவித்து பதிவொன்று இன்று (2025.11.07) பதிவிடப்பட்டுள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் பலரும் […]
Continue Reading
