பேஸ்புக்கில் தமது உண்மையான முகத்தை profile picture ஆக வைக்காத கணக்குகள் நீக்கப்படுமா?

பயனர்கள் தமது சொந்த முகத்தை மாத்திரமே பேஸ்புக்  profile picture ஆக வைக்க வேண்டும் எனவும் அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் profile picture மாற்றப்படாதவர்களின் பேஸ்புக் கணக்குகள் நிறுத்தப்படும் என Meta நிறுவனம் அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link Breaking தனது சொந்த முகம் இல்லாத ப்ரொஃபைல்களுக்கு […]

Continue Reading

கொழும்பு பல்கலைக்கழகம் புற்றுநோய்க்கு எதிரான மருந்தை கண்டுபிடித்துள்ளதா?

உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கைளின் படி, புற்றுநோய் உலகளவில் மிகவும் கொடிய நோய்களில் ஒன்றாக காணப்படுவதுடன், இந்த நோய் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சூழலில், புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் மருந்து கண்டுபிடிப்புகள் குறித்துஅறிவிக்கப்படும் போது அவை, மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கின்றன. அந்தவகையில் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் , மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ( IBMBB) உருவாக்கிய “ஊட்டச்சத்து […]

Continue Reading

ஒலிம்பிக்கில் பாத்திரம் சுத்தம் செய்வதில் இந்திய பெண் வெற்றி பெற்றதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

ஒலிம்பிக்கில் பாத்திரங்கள் சுத்தம் செய்தல் போட்டியில் இந்திய பெண் முதலிடத்தை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link 2025 ஒலிம்பிக்கில் பாத்திரங்கள் சுத்தம் செய்தலில் வெற்றி பெற்றார் இந்தியா என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது 2025.10.10 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை […]

Continue Reading

“Anura Go Home” என கோஷமிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக பகிரப்படும் பழைய காணொளி!

Anura Go Home என கூக்குரலிட்டு திரண்ட குழு என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link இன்று கொழும்பில்  “Anura Go Home” என கூக்குரலிட்டு திரண்ட குழு! என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி கடந்த 2025.10.08 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மை […]

Continue Reading

ட்ரோன் உதவியுடன் வானில் பறக்கும் சேவலின் காணொளி உண்மையா?

ட்ரோன் உதவியுடன்  சேவல் ஒன்று வானில் பறப்பதனைப் போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link  சேவல் பறக்காதுன்னு யார் சொன்னா? இப்ப பாருங்க சேவல் செய்த சாகசத்தை! இணையத்தை சூடேற்றிய இளைஞனின் செயல் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி நேற்று (2025.10.08) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது. […]

Continue Reading

ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்துப் பாய்வதாக பகிரப்படும் பழைய காணொளி!!!

நாட்டின் பல பகுதிகளில் தற்போது மழையுடனான காலநிலை நிலவிவருகின்றது. இந்நிலையில் ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்து பாய்வதனை காட்டும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.  எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link எல்லை நீர்வீழ்ச்சியின் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது கடந்த 2025.10.06 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Fact Check (உண்மை அறிவோம்) […]

Continue Reading

சொக்லட் திருடியமைக்காக தாயொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவத்தில் ஊடகங்கள் வெளியிட தவறியவை!

சில ஊடகங்கள் சம்பவங்களின் பின்னணியை சரியாக ஆராயாமல் வெளியிடும் தகவல்கள் சமூக ஊடகங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு இரண்டு சொக்லட்களை திருடியதற்காக தாயொருவரும் அவரின் இரண்டரை மாதக் குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட செய்தியை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு அனுதாபப் பதிவுகள் பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது. எனவே அதன் உண்மைத் தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link இரண்டு சொக்லட் […]

Continue Reading

நாமல் ராஜபக்ஷ “கஜ்ஜாவுடன்” இருக்கும் புகைப்படமா இது?

மித்தெனியவில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட கஜ்ஜா என்ற அருண விதானகமகே, 2012 ஆம் ஆண்டு ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் இறந்த வாகனத்தின் பின்னால் பயணித்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் இருந்தமையை அவரது மனைவி உறுதிப்படுத்தியிருந்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் கடந்த 2025.09.30 ஆம் திகதி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ஷவின் சாரதியாக அவருடன் வாகனத்தில் கஜ்ஜா செல்லும் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படடு […]

Continue Reading

இரண்டு தலை கழுகு என பகிரப்படும் காணொளி உண்மையா?

இரண்டு தலை கழுகு என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link இரண்டு தலை கழுகு இரண்டாவது வாயைத் திறந்து திகைக்க வைத்துள்ளது… என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது நேற்று (2025.10.01) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த காணொளி பொய் என தெரிவிக்கும் விதத்தில் […]

Continue Reading

அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டாரா?

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவலொன்று பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்ட அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் கைது! என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.09.29 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் பலர் அர்ஜுன் மகேந்திரன் […]

Continue Reading

HSBC வங்கி இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டதா?

இலங்கையில் புதுமையான வழிகளில் கடன் அட்டைகளை (credit card) மக்களிடையே பிரபலப்படுத்தும் வங்கியான HSBC தற்போது இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறியதாகவும், அது தொடர்பான பல்வேறு விளக்கங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே இது தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் #இலங்கையிலிருந்து_முழுமையாக வெளியேறிய HSBC வங்கி! 200,000 #வாடிக்கையாளர்களை நெஷன் டிரஸ்ட் பாங்கில் […]

Continue Reading

60 வருடங்களுக்குப் பின் புதுப்பிக்கப்படுவதாக கூறப்பட்ட கொழும்பு மத்திய பஸ் நிலையம் தொடர்பான விளக்கம்!

கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயப்படுத்தல் பணிகள் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, சமூகத்தில் அந்த விடயம் பெரும் பேசுபொருளாகவே மாறியுள்ளது என்றே கூறவேண்டும். அந்தவகையில்  தற்போதைய அரசாங்கம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்துவதாக அறிவித்திருந்தது. எனவே அந்தக் கூற்றின் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): FB | FB | FB பிரதான ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் 60 ஆண்டுகளுக்குப் […]

Continue Reading

ஹொங்கொங்கை சூறாவளி தாக்குவதாக பகிரப்படும் பழைய காணொளி….!

ஹொங்கொங்கில் சூறாவளி தாக்கம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link ஹொங் கொங் சூறாவளி தாக்கம் ஆரம்பம்.! என தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.09.23) குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்) ரகாசா சூறாவளியானது ஹொங்கொங்கை தாக்கி வருவதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை […]

Continue Reading

இறந்த நிலையில் கடல் பசுவொன்று மன்னாரில் கரையொதுங்கியதா?

மன்னாரில் இறந்த நிலையில் அரியவகை கடல் வாழ் உயிரினமொன்று கரையொதுங்கியுள்ளதாக தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link மன்னாரில் இன்று இறந்த நிலையில் கரையொதுங்கிய அரிய வகை கடல் வாழ் உயிரினம்.. என தெரிவிக்கப்பட்டு குறித்த உயிரத்தின் புகைப்படங்கள் நேற்று (2025.09.20) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு விதங்களில் இந்த […]

Continue Reading

பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும் மாணவிகள் பாடசாலை சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா?

இலங்கையில் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும் மாணவிகள் பாடசாலை சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் இலங்கையில் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும் பெண் மாணவிகளுக்கு பாடசாலை சீருடை கட்டாயம்.! கல்வி அமைச்சகத்தின் புதிய அறிவிப்பின்படி, செப்டம்பர் 20, 2025 (சனிக்கிழமை) […]

Continue Reading

நோபாளத்தின் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டாரா?

நேபாள அரசால் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து Gen Z என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் கடந்த 08 ஆம் திகதி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் கலவரமாக வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் நோபாளத்தின் முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கானலின் மனைவி போராட்டக்காரர்களினால் எரித்துக் கொல்லப்பட்டதாக தெரிவித்து சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய […]

Continue Reading

நேபாளத்தில் பொலிஸாரை போராட்டக்காரர்கள் தாக்கும் காணொளியின் உண்மை என்ன?

நேபாளத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற கடும் போராட்டங்களின் போது பொலிஸாரை போராட்டக்காரர்கள் தாக்குவதனைப் போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link அராஜகம் செய்யும் ஒவ்வொரு அரசுக்கும் இது எச்சரிக்கை மணி மக்கள் புரட்சி நேபாளம் வன்முறை… என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது கடந்த 2025.09.10 ஆம் […]

Continue Reading

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி அனைத்து நோயாளர்களுக்கும் இலவசமா?

சமூகத்தில் தறபோது பெரும் பேசுபொருளாக மாறியுள்ள ஒரு விடயம் ரஷ்யா புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது என்பதாகும். புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்குவதில் அங்குள்ள விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளதாகவும், அது பயன்பாட்டிற்கு தயாராக இருப்பதாகவும் ரஷ்யா அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இது குறித்த பல்வேறு தகவல்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையையும் காணமுடிகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

வைத்தியர் பாலித ராஜபக்ஷவை ஒழுக்காற்று விசாரணைக்கு அழைத்தமைக்கான காரணம் என்ன?

கடந்த 4 ஆம் திகதி பதுளை  – எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களிள் உயிரை காப்பாற்றுவதற்காக தனது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் செயற்பட்ட வைத்தியர் பாலித ராஜபக்ஷவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): […]

Continue Reading

 உலகின் மிகப் பெரிய முதலை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதா?

உலகின் மிகப்பெரிய முதலை இந்தியாவில் சமீபத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம். தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link உலகின் மிகப்பெரிய முதலை… 20 அடி நீளமுள்ள உலகின் மிகப்பெரிய முதலை இந்தியாவில் சமீபத்திய வெள்ளத்தில் கண்டறியப்பட்டது. என தெரிவித்து குறித்த காணொளியானது கடந்த 2025.08.20 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading